திங்கள், 23 நவம்பர், 2015

பொது அறிவு - 02

1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
அ) எம்.எஸ்.சி., சித்ரா    ஆ) எஸ்.எம்., கங்கா
இ) ஆர்.எம்., யமுனா    ஈ) எம்.எம்., அர்ஜூன்

 2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
அ) உமர் அப்துல்லா    ஆ) லாலு பிரசாத்
இ) சுரேஷ் கல்மாடி    ஈ) கவாஸ்கர்

3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) போட்டோ போபியா    ஆ) சீட்டோ போபியா
இ) மால்டோ போபியா    ஈ) அகஸ்டிகோ போபியா

4. உலகின் சிறிய கடல் எது?
அ) ஆர்டிக் கடல்    ஆ) பசிபிக் கடல்
இ) அன்டார்டிகா கடல்    ஈ) அட்லான்டிக் கடல்

5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
அ) கிரிக்கெட்    ஆ) கூடைப்பந்து
இ) கால்பந்து    ஈ) செஸ்

6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
அ) ரவிவர்மா    ஆ) டேவிட் வர்மா
இ) மைக்கல் ஏன்ஜலோ    ஈ) ஆஸ்டின்

7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அ) அல் கொய்தா    ஆ) அல் ஜசீரா
இ) மாவோயிஸ்ட்    ஈ) நக்சலைட்

8. டில்லி முதல்வர் பெயர் என்ன?
அ) ஷீலா தீட்சித்    ஆ) மாயாவதி
இ) நிதிஸ் குமார்    ஈ) மோடி   

9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?
அ) ஜப்பான்    ஆ) நியூசிலாந்து
இ) பிரேசில்    ஈ) பாகிஸ்தான்

10.  லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
அ) கிரிக்கெட்    ஆ) டென்னிஸ்
இ) பாட்மின்டன்    ஈ) கால்பந்து

11. சீனாவின் தலைநகரம் எது?
அ) தாய்லாந்து    ஆ) பீஜிங்
இ) ஹாங்காங்    ஈ) சிட்னி

12. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?
அ) காவிரி    ஆ) சட்லஜ்
இ) பிரம்மபுத்ரா    ஈ) ரவி

13. பாரதியார் பிறந்த ஊர் எது?
அ) பூம்புகார்    ஆ) மதுரை
இ) எட்டயபுரம்    ஈ) மயிலாப்பூர்

14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?
அ) நரி    ஆ) புலி
இ) சிறுத்தை    ஈ) பூனை

15. தமிழகத்தின் பரப்பளவு?
அ) 130,058 சதுர கி.மீ.,    ஆ) 10,000 சதுர கி.மீ.,
இ) 22,500 சதுர கி.மீ.,     ஈ) 99,338 சதுர கி.மீ.,

விடைகள்:
 1(அ), 2(இ), 3(ஈ), 4(அ), 5(ஆ), 6(இ), 7(அ), 8(அ),  9(இ), 10(அ)
11(ஆ), 12(இ), 13(இ), 14(அ), 15(அ)                                                                  




 

1. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
* டேக்கோ மீட்டர்

2. "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
* பான்டிங்

3. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
*  70%

4. உலகம் உருண்டை வடிவம் என்று முதலில் நிரூபித்த தத்துவஞானி யார்?
*  அரிஸ்டாட்டில்

5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
*  வேர்கள்.                                                      
1. நிகற்புகம் எனப்படுவது எத்தனை ? 
* 100 கோடி

2. அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
* திருவண்ணாமலை

3. கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
*  மரினோ

4. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு  செய்யப்படுகிறது ?
 * நார்வே அரசு

5. ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்  இருந்து இயங்குகிறது ?
*  இந்தோனேஷியா

6. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
*  வைட்டமின் ‘பி’

7. மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?  
* ஆண் குரங்கு

8. முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது? 
* இங்கிலாந்து

9. ’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை  கண்டுபிடித்தவர் யார் ?
*  எர்னஸ்ட் வெர்னர்

10. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ? 
* சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.

11. திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
*   வாசுகி.

12. செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ? 
* விழுப்புரம்

13. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
 * லிட்டில்பாய்

14. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
*  காபூல்

15. இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ? 
* தியாகம்

16. ’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ? 
* கிரான்ஸ்டட்

17. போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
*  நாங்கிங்

18. அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ? 
* தைராக்ஸின்

19.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
*  பங்காளதேஷ்

20. இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
* சாணக்கியர்

21. எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?  
* நைல் நதிக்கரையில்

22. .அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
 எழுதப்பட்டிருக்கின்றன ?
 *  பிராமி.

23. ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
*  6 கி.மீ.

24. பாம்புகளே இல்லாத கடல் எது ? 
* அட்லாண்டிக் கடல்.
25 . ’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ? 
* கே.ஆர்.நாராயணன்

26 . பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
* காரியம் , களிமண், மரக்கூழ்.

27. காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ? 
* 70 ஆயிரம் வகைகள்.

28. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
* அலகாபாத்

29. ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
* பாலைவனத்தில்

30. மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
  உள்ள மாநிலம் எது ?
* கேரளா.                                                                                                                                              
* பிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி

* உஅகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க்

* வருடம் தொடும் பூமில் புதைந்து வரும் நாடு -நெதர்லாந்து

* டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ

* கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்

* படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி

* கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்

* வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு - சுவிட்சர்லாந்து

* உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு - ஐஸ்லாந்து

* நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் - ஹோவர் கிராக்ப்ட்

* தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு - காம்பியா

* உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு

* உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே

* உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடில்ஸ்

* கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு - நோர்வே

* ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு - லெசதோ ( ஆபிரிக்கா )

* ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா

* பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்

* தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

* பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்

* ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ

* வேர் இல்லாத தாவரம் - இலுப்பை

* உலகில் வறுமையான நாடு - ருவாண்டா

* விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து

* ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4

* ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ

* அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204

* உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு - பனாமா

*  உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்

* மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்

* 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - thorth

* உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )

* பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா

* சத்தில்லாத உணவு - நீர்

* கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை

* பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ

* அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்

* உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு

* சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்

* கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி

* அச்சுப்பிழை உள்ள நாணயங்களுக்கு வழங்கப்படும் பெயர் - fido

* கால்ஷீட் என்பது - எட்டு மணி நேரத்திற்கு நடிப்பதற்கான ஒப்பந்தம்

* விமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம் - வட்டம்

ஆறுகள் இல்லாத நாடு - அரேபியா

* திருமணத்தின் போது தேசிய கீதம் கட்டாயமாக பாடப்படும் நாடு - நைஜீரியா

* பெண்களுக்கு கட்டாயம் இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு - இஸ்ரேல்

* கூடிய வானொலி நிலையங்கள் கொண்ட நாடு - அமெரிக்கா

* விமான விபத்துக்களின் காரணத்தை கண்டறிய உதவும் சாதனம் - கருப்பு பெட்டி நிறம் - மஞ்சள் / செம்மஞ்சள் )

* ஒரு தலைமுறை இடைவெளி என்பது - 28 வருடங்கள்

* பல்வேறு இசைக்கருவி , புத்தளிப்புக் கருவிகளை ஒன்றாக வாசித்தல் - பல்லியம்

* உய்ரினங்கள் தோன்றியதாக கருதப்படும் வருடம் - பூமி தோன்றி 150 கோடி வருடங்களின் பின்

* நாட்டின் பெயரை குறிப்பிடாது முத்திரை வெளியிடும் நாடு - இங்கிலாந்து

* பாரளுமன்றங்களின் தாய் என்று சிறப்பிக்கப்படும் பாராளுமன்றம் - பிரிட்டன்

* உலகின் முதல் பெண் ஜனாதிபதி - மரியா எச்தொலோ பெரோன் ( ஆஜன்டீனா 1974 )

* உலகிலே மிக அதிகமான கிளைகளை கொண்ட வங்கி - ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா

* பழங்களின் அரசன் - மாம்பழம்

* முள்ளங்கி , கரட் கிழங்குகள் அல்ல - வேர்கள் ஆகும்

* காகமே இல்லாத நாடு - நீயுசிலாந்து

* உலகில் மிகப் பழமையான தேசிய கீதம் உள்ள நாடு - ஜப்பான்

* உலகிலே வரிவிகிதம் கூடுதலாக உள்ள நாடு - நோர்வே

* யானைகள் அதிகமாக உள்ள நாடு - சிம்பாப்வே

* கடற்கரை , ரயில் ,சாலை வசதி இல்லாத நாடு - லாவோஸ்

* நிப்பொன் என்ற சொல் பொறிக்கப்படும் முத்திரைக்குரிய நாடு - ஜப்பான்

* பத்து வருடங்களுக்கு ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடும் நாட்டினர் - சீனர்

* கருணை கொலையை சட்டபூர்வமாக அனுமதித்த முதல் நாடு - நெதர்லாந்து



  • எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் - கிலியம்.
  • பனிக்கட்டியில் மேல் வளரும் தாவரம் - க்ரயோபைட்ஸ்.
  • தன் வாழ் நாளில் நீரே அருந்தாத மிருகம் - கங்காரு எலி
  • உலகில் முதல் செயற்கை கோள் - ஸ்புட்னிக்-1.
  • மெரினா கடற்கரையை வடிவமைத்து பெயர் சுட்டியவர்  - கிரண்ட்டப்.
  • முதல் முதலில் கேள்விக்குறியைர் பயன்படுத்திய மொழி- இத்தின்.
  • ஈபிள் ரவரை வடிவமைத்தவர் -  கஸ்டவ் ஈபில்           
  • 1 . தமிழகத்தின் தேசிய பறவை எது?
  • விடை : புறா

    2. சிரிக்கும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
    விடை : 17 தசை நார்கள்

    3. கோபப்படும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
    விடை : 43 தசை நார்கள்

    4. பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
    விடை : ஒன்று

    5. ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
    விடை : ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.

    6. மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?
    விடை : கிழாநெல்லி.

    7. கங்காரூ அதிகம் உள்ள நாடு?
    விடை : ஆஸ்திரேலியா

    8. கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
    விடை : முதலை.

    9. குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் எத்தனை?
    விடை : 23

    10. வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு?
    விடை : 22 வருடங்கள்

    11. அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு?
    விடை : 82 வருடங்கள்

    12. செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு?
    விடை : 16 வருடங்கள்

    13. சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு?
    விடை : 41 வருடங்கள்

    14. பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு?
    விடை : 20 வருடங்கள்

    15. தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு? 
    விடை : 50 வருடங்கள்

    16. பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு?
    விடை : 22 வருடங்கள்

    17. திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு? 
    விடை : 500 வருடங்கள்

    18. கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு?
    விடை : 200 வருடங்கள் 

    19. சிரிக்கத் தெரிந்த படைப்பு எது?
    விடை : மனிதன் 

    20. மூக்கில் பல் உள்ள விலங்கு எது?
    விடை : முதலை

    21. பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
    விடை : ஒட்டகம் 

    22. ஈருடகவாழிகள் யாவை?
    விடை : ஆமை, தவளை, சலமந்தா, முதளை

    23. பறக்க முடியாத பறவைகள் யாவை?
    விடை : கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்.

    24. களுகங்கையின் நீளம் யாது?
    விடை : 120 கி.மீற்றர்.

    25. தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?
    விடை : தேரை 

    26. கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
    விடை : பாம்பு.

    27. நீந்தத் தெரியாத மிருகம் எது?
    விடை : ஒட்டகம்.

    28. எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண் திறந்திருக்குமாம்?
    விடை : டொல்பின்.

    29. தந்தம் உள்ள மிருகங்கள்
    விடை : யானை, காண்டாமிருகம், வால்ரஸ்(கடற்குதிரை).


    30. கிளைடர் விமானம் 1853-ல் உருவாக்கப்பட்டது.

    31. வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள் கொரியர்கள்.

    32. நினைவு தபால்தலைகளை முதன்முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா.

    33. முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.

    34. இந்தியாவில் முதல் நர்ஸ் பயிற்சி பள்ளி 1946-ல் வேலூரில் தொடங்கப்பட்டது.

    35. பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர் சீகன் பால்க்.

  • சுறா செய்திகள்:

    1. கடலில் சுறா தோன்றி 40 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

    2. சுறா மீனில் 350 இனங்கள் உள்ளன.

    3. சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை.

    4. எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை.

    5. கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை.


    நாய்களுக்கு ரத்த வங்கி:
    1. நாய்களுக்கு என்று ஐரோப்பாவில் ரத்தவங்கி உள்ளது.

    2. கழுதைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தான் தூங்குமாம்.

    3. தவளையின் ரத்த நிறம் கருப்பாக இருக்கும்.

    4. கிரேக்க மேதையான சாக்ரடீஸூக்கு எழுதப் படிக்கத் தெரியாது.


    தென்னை செய்திகள்:

    1. தென்னை மரம் 100 ஆண்டு காலம் ஆயுள் என்றாலும், 80 ஆண்டுகளுக்கு மேல் பலன் தராது.

    2. தென்னை உஷ்ண மண்டல பயிர். அதனால் குளிர் பிரதேசங்களில் விளையாது.

    3. இலங்கை, மலேசியா, சுமத்திரா (இந்தோனேஷியா), கிழக்கிந்திய தீவுகள் ஆகிய பகுதிகளில் தென்னை மரம் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

    4. கிட்னி சம்பந்தமான நோய்களையும், மஞ்சள் காமாலையையும் தடுக்க வல்லது இளநீர்.

    5. அந்தமான் நிக்கோபார் தீவில் தென்னை முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.

    நைல் நதியின் நீளம்:

    1. நைல் நதியின் நீளம் 6,650 கிலோ மீட்டர்.

    2. மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.

    3. சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர்.

    4. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.

    5. விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர்.

    6. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் ஆர்யபட்டா.

    7. முன்னும் பின்னும் பறக்கும் சக்தி படைத்த பறவை
    ஊங்காரக் குருவி.


    நத்தைகள்:

    1. உலகில் முதன்முதலாக வீட்டு விலங்காக கருதப்பட்டது நாய்.

    2. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை கொண்டது.

    3. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.

    4. மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.

    5. 1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.

    6. சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.


    மூளையின் எடை:

    1. விக்டோரியா ராணிக்கு முடிசூட்டும் போது அவருக்கு 13 வயதுதான்.

    2. திமிங்கலத்தின் மூளை எடை 10 கிலோ.

    3. யானையின் மூளையின் எடை 6 கிலோ.

    4. தேவாங்கு சாப்பிடும் பொருளை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பின்னர்தான் சாப்பிடும்.

    5. குழி முயல் நீர்ச்சத்து நிறைந்த புல், முட்டைக்கோஸ், காரட், முள்ளங்கிக் கீரை ஆகியவற்றை சாப்பிடுவதால் தண்ணீரே அருந்துவதில்லை.


    முக்கிய அமிலங்கள்:


    1. ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம்.

    2. ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.

    3. எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.

    4. வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.

    5. ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம் அல்கோர்பிக் அமிலம்.

    6. திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்   
  •                                                       
  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக